‘இபிஎஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் வதந்திகளை பரப்புவது அவருக்கு அழகல்ல என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடியுள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு…

View More ‘இபிஎஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

ஆகஸ்ட் 7இல் சென்னையில் 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் 33வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும்…

View More ஆகஸ்ட் 7இல் சென்னையில் 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், வரும்…

View More தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.…

View More தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று 13- வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் 13 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல், மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. தற்போது ஒமிக்ரான் தொற்று மக்களை அச்சுறுத்தி…

View More தமிழ்நாட்டில் இன்று 13- வது மெகா தடுப்பூசி முகாம்

ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்

2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், ஒன்றிய அரசு உத்தரவு அளித்தவுடன் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள்…

View More ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழ்நாட்டில் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…

View More தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

4-ம் கட்ட முகாமில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி…

View More 4-ம் கட்ட முகாமில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் வரவேற்பு : ராதாகிருஷ்ணன்

சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தடுப்பூசி…

View More சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் வரவேற்பு : ராதாகிருஷ்ணன்

சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்!

சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு…

View More சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்!