’தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் இருக்கா?’ அப்ப காபி ஒரு ரூபாய்தான்!

மதுராந்தகம் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை செய்யப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், தேசிய நெடுஞ்சாலை அருகே ’மதர் காபி ஷாப்’ என்ற பெயரில் கடை…

View More ’தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் இருக்கா?’ அப்ப காபி ஒரு ரூபாய்தான்!

4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

சென்னையில், 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு திரும்பினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு…

View More 4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்துகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தொழில் துறை அமைச்சர்…

View More தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்துகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது – மத்திய அரசு

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் 12 வயதுக்கு…

View More குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது – மத்திய அரசு

நோய் தொற்றை தடுக்க விலங்குகளுக்கு தடுப்பூசி

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில் உலக உயிரியல் தினத்தை முன்னிட்டு நாகை கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும்…

View More நோய் தொற்றை தடுக்க விலங்குகளுக்கு தடுப்பூசி

’தடுப்பூசியே போடலை.. சர்டிபிகேட் வந்தாச்சு’: கிர்ரான இளைஞர்

தடுப்பூசி குளறுபடிகளுக்கு பஞ்சமே இல்லை. முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவேக்சின் பஞ்சாயத்துகள் வட மாநிலங்களில் தாறுமாறாக நடந்தன. பிறகு ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் போட்ட புகார்களும் செய்தியாகி இருந்தன. இப்போது…

View More ’தடுப்பூசியே போடலை.. சர்டிபிகேட் வந்தாச்சு’: கிர்ரான இளைஞர்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி

பிரபல தனியார் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துமென அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றில் தற்காத்துக்கொள்ள மக்கள்…

View More ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி

“தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் எந்த தடுப்பூசியும் ஆண்மையையும், பெண்களின் கருவுறும் தன்மையையும் பாதிக்காது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளும், தவறான தகவல்களும்,…

View More “தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறை

கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் !

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களைச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்கு வயது வரையறை உள்ளதா…

View More கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் !

உருமாறிய டெல்டா வகையை எதிர்க்க கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸை எதிர்த்து போராட ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசிகளோடு கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில்…

View More உருமாறிய டெல்டா வகையை எதிர்க்க கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?