சுயேட்சை எம்.எல்.ஏவின் வீட்டை அடித்து நொறுக்கிய பின்னர் பாஜகவைச் சார்ந்த குன்வர் சிங் துப்பாக்கியுடன் நடனமாடினாரா? – உண்மை என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில்  கான்பூர் சுயேட்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

View More சுயேட்சை எம்.எல்.ஏவின் வீட்டை அடித்து நொறுக்கிய பின்னர் பாஜகவைச் சார்ந்த குன்வர் சிங் துப்பாக்கியுடன் நடனமாடினாரா? – உண்மை என்ன?

நாடு முழுவதும் 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 10 இடங்களை கைப்பற்றிய இந்தியா கூட்டணி!

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் INDIA கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல்…

View More நாடு முழுவதும் 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 10 இடங்களை கைப்பற்றிய இந்தியா கூட்டணி!

உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர்உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – பத்ரிநாத் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.   உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 17 பயணிகளுடன் டெம்போ வாகனம் சென்று கொண்டிருந்தது. …

View More உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர்உயிரிழப்பு!

புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

புனித யாத்திரையையொட்டி உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான…

View More புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

உத்தராகண்ட் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு – மக்களை மீட்கும் பணி தீவிரம்

உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பலர் தங்களை வீடுகளை விட்டு…

View More உத்தராகண்ட் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு – மக்களை மீட்கும் பணி தீவிரம்

பேத்திக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு

பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள்,…

View More பேத்திக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு

மாணவர்கள் சாப்பிட மறுப்பு: பட்டியலின சமையல்கார பெண் வேலையை விட்டு நீக்கம்

பட்டியல் இனப் பெண் சமைப்பதை சாப்பிட, மாணவர்கள் மறுத்ததை அடுத்து, அந்த பெண் வேலையை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள சுகிந்தங்க் என்ற ஊரில்…

View More மாணவர்கள் சாப்பிட மறுப்பு: பட்டியலின சமையல்கார பெண் வேலையை விட்டு நீக்கம்