உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர்உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – பத்ரிநாத் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.   உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 17 பயணிகளுடன் டெம்போ வாகனம் சென்று கொண்டிருந்தது. …

View More உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர்உயிரிழப்பு!

800 கிலோ நகைகளுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!

சித்தோடு அருகே 800 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  கோவை கொடிசியா பகுதியில் இருந்து சேலத்திற்கு தனியார் ஏஜென்சி மூலம் 800 கிலோ தங்க நகைகள் வேனில் எடுத்துச்…

View More 800 கிலோ நகைகளுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா வேன் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கற்பகவள்ளி, அவரது கணவர் செல்வம், 2 மகள்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின்…

View More ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,…

View More வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்