உத்தராகண்ட் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு – மக்களை மீட்கும் பணி தீவிரம்
உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பலர் தங்களை வீடுகளை விட்டு...