தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 3.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.  கொரோனாவை போரில் முக்கிய பணியாக தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. எனினும், மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி…

View More தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலும், நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பாலும் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்தார்.…

View More கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

 தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்களை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,…

View More தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.  காங்கிரஸ் எம்.பி சசி தரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில்,   “பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா…

View More கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்

விவாதப் பொருளான “ஒன்றியம்”: வரலாறும், சட்டமும் ஓர் பார்வை

மே 2-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அப்போது, வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். இதற்கு “கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு,…

View More விவாதப் பொருளான “ஒன்றியம்”: வரலாறும், சட்டமும் ஓர் பார்வை

‘ஒன்றிய’ வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை: முதலமைச்சர்

‘ஒன்றிய’ என்ற வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை எந்த நோக்கத்திற்காக, இனத்திற்காக சொல்கிறது என பாஜக…

View More ‘ஒன்றிய’ வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை: முதலமைச்சர்

தேவேந்திர குல வேளாளர் அரசாணை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் அழைக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து,…

View More தேவேந்திர குல வேளாளர் அரசாணை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவத் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

View More மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்

விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 2 வருட…

View More விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்

நீட் தேர்வு வேண்டாம் என பாஜக மாநில தலைவர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.  தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு…

View More நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்