வடிந்து வரும் மழை நீர் காரணமாக சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட…
View More வடிந்து வரும் மழை நீர் – சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவிப்புTransport
“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.…
View More “ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டிகொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்…
கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலை கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ள நிலையில், கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து…
View More கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்…தீபாவளியை முன்னிட்டு சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்..!
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11-ம் தேதிகளில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற…
View More தீபாவளியை முன்னிட்டு சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்..!பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!
சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணிகள் பேருந்தில் ஏறும் போதே பயணச்சீட்டிற்கு…
View More பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!நவ.9 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், நவம்பர் 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது…
View More நவ.9 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்புபேச்சுவார்த்தையில் உடன்பாடு – ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்..!
வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் ஓடும் என்றும், தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு…
View More பேச்சுவார்த்தையில் உடன்பாடு – ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்..!சென்னை திரும்பும் பயணிகளுக்காக 1,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 1,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை…
View More சென்னை திரும்பும் பயணிகளுக்காக 1,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை சாலையோர உணவகத்தில் நிறுத்தம் செய்ய உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும்,…
View More சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து…
View More ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!