பொங்கலை முன்னிட்டு 1லட்சத்து 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

பொங்கலை முன்னிட்டு 1லட்சத்து 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு…

View More பொங்கலை முன்னிட்டு 1லட்சத்து 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக பேருந்துகள் இயக்கம்..! – அமைச்சர் சிவசங்கர் தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

View More அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக பேருந்துகள் இயக்கம்..! – அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீத பேருந்துகள் இயக்கம்..?

ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாக காணலாம். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீத பேருந்துகள் இயக்கம்..?

அமைச்சரிடம் இருந்து பதில் வரும் வரை வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்! சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் இருந்து பதில் வரும் வரை, எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும் என சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை…

View More அமைச்சரிடம் இருந்து பதில் வரும் வரை வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்! சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

மீண்டும் பேச்சுவார்த்தை – போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும்…

View More மீண்டும் பேச்சுவார்த்தை – போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் – போக்குவரத்துத்துறை உத்தரவு

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் – போக்குவரத்துத்துறை உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…

View More போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!

தொடர் மழை காரணமாக மாஞ்சோலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!

சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம்..!

சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து…

View More சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம்..!