சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள், அதிகளவில் படையெடுத்ததால், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழர்களின் முக்கியமான பண்டிகையான தைத் திருநாள் நாளை கொண்டாடப்டுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில்…

View More சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்!

மயானத்திற்கு பாதை இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற அவலம்

புதுக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் மழைநீர் தேங்கிய கண்மாயில் இறங்கி சென்று உடலை அடக்கம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கெண்டையன்…

View More மயானத்திற்கு பாதை இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற அவலம்