ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!

தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…

View More ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!

கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள்…

View More கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக மீண்டும் ஆட்சியமைத்ததும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், அரசியல்…

View More எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!

லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்

தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் இல்லாத நல்லாட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை…

View More லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்

மளிகைக் கடனையும் முதல்வர் ரத்துசெய்திருப்பார்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற லட்சியத்தை நோக்கியே திமுக- காங்கிரஸ் கூட்டணி, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில்…

View More மளிகைக் கடனையும் முதல்வர் ரத்துசெய்திருப்பார்: ப.சிதம்பரம்

நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

தமிழகத்தில் சாமிக்காக அரசியல் பேச கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் பூமிக்காக அரசியல் பேச இங்கு கட்சிகள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் இங்கு…

View More நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

“என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது”: முதல்வர் பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தினமும் என்னைப் பற்றி நினைக்கவில்லை என்றால் தூக்கம் வராது என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனுக்கு ஆதரவாக பரப்புரையில் முதலமைச்சர்…

View More “என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது”: முதல்வர் பழனிசாமி

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

View More வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு, தான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களுக்கு பின் எந்த நலத்திட்டமும் வரவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை,…

View More பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

வாட்ஸ்அப் குழு மூலம் மக்களின் பிரச்னைத் தீர்க்கப்படும் – அதிமுக வேட்பாளர்

வாட்ஸ்அப் குழு அமைத்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போவதாக தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி வீடு, வீடாக சென்று மக்களிடம்…

View More வாட்ஸ்அப் குழு மூலம் மக்களின் பிரச்னைத் தீர்க்கப்படும் – அதிமுக வேட்பாளர்