தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு தொடங்கிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!TNAssembly
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய…
View More தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!
சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்துகொண்ட விதம், அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டதாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சட்டமன்றத்துக்கு வருகை…
View More சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!“ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம்” – இபிஎஸ் விமர்சனம்!
ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…
View More “ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம்” – இபிஎஸ் விமர்சனம்!கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கானை போல, உரையை புறக்கணித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
கேரளா ஆளுநர் ஆரிஃப் முஹமது கான் சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்ததை போல, இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி உரையை படிக்காமல் புறக்கணித்தார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு…
View More கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கானை போல, உரையை புறக்கணித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – உடனடியாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்த, ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை…
View More சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – உடனடியாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!“தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தொழிற்துறையினருக்கான மின் கட்டண உயர்வை குறைக்க சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, கோவை தொழில்…
View More “தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதுணிச்சலை பற்றி எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்! – சட்டப்பேரவையில் முதலமைச்சர், இபிஎஸ் காரசார வாதம்!
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் மீது திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி…
View More துணிச்சலை பற்றி எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்! – சட்டப்பேரவையில் முதலமைச்சர், இபிஎஸ் காரசார வாதம்!செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து,…
View More செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டுதண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்..! – செல்லூர் ராஜூ கேள்விக்கு துரைமுருகன் பதில்
அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல்…
View More தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்..! – செல்லூர் ராஜூ கேள்விக்கு துரைமுருகன் பதில்