தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய…
View More கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!செவிலியர்கள்
செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!
டெல்லி அரசு மருத்துவமனையில் கேரள செவிலியர்கள், தாய் மொழியில் பேசக்கூடாது என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியில் கோவிந்த் பல்லப் பந்த் (Govind Ballabh…
View More செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!