தடுப்பூசி போட்டுக்கொள்ள இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு!
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேற்று இரவு முதலே, சாலையோரத்தில் வட்டங்களை வரைந்து, துண்டு, செருப்பு மற்றும் கற்களை வரிசையில் வைத்து, காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே...