முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

காஞ்சிபுரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் தனியார் காப்பகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 37 சிறுவர்கள் மற்றும் ஆறு பணியாளர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் பிபிஇ (PPE) கிட் பாதுகாப்பு உடையணிந்து, சிகிச்சைப் பெற்றுவருபவர்களிடம் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 43 பேருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பழனி அருகே கொய்யா வரத்து அதிகரிப்பு – விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

Web Editor

முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி – சென்னையை வீழ்த்தி வெற்றி

EZHILARASAN D

“இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

Jayakarthi