கடந்த 2022ஆம் ஆண்டில் சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கிய வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட 7 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி…
View More அதிமுக கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட வழக்கு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை!minister subramanian
ஃபெஞ்சல் புயல் எதிரொலி | நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட…
View More ஃபெஞ்சல் புயல் எதிரொலி | நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை – அமைச்சர்
தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 100 கிலோ வாட் திறன்கொண்ட மின்மாற்றியை…
View More தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை – அமைச்சர்“அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.950 கோடி நிதி தேவை“ – அமைச்சர்
19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த ரூ.950 கோடி நிதி வழங்க வலியுறுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் மருத்துவம் மற்றும்…
View More “அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.950 கோடி நிதி தேவை“ – அமைச்சர்அசைவ பிரியர்களுக்கு சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம்
அசைவம் சாப்பிடுபவர்களை கருத்தில் கொண்டு இந்த வாரம் சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு வாரந்தோறும்…
View More அசைவ பிரியர்களுக்கு சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம்“செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை“; அமைச்சர்
பணி நிரந்தரம் கோரி போராடும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில்…
View More “செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை“; அமைச்சர்தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
காஞ்சிபுரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் தனியார் காப்பகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 37 சிறுவர்கள்…
View More தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுகொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!
தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய…
View More கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
View More தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்