செங்கம் அருகே ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது . இதனால் 6400…
View More வேலைக்கு சென்ற பெற்றோரை தேடிச்சென்ற போது ஓடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!tiruvannamalai
“பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” – அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!
எழுத்தாளரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரையை சந்தித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும்…
View More “பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” – அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!விடுமுறை தினத்தையொட்டி #Tiruvannamalai அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
இன்று தினம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும்…
View More விடுமுறை தினத்தையொட்டி #Tiruvannamalai அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் – திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!
திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம்…
View More 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் – திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!திருவண்ணாமலையில் தொடர் கனமழை – போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ள பெருக்கு!
திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால் போளூர் மஞ்சள் ஆற்றில் காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை…
View More திருவண்ணாமலையில் தொடர் கனமழை – போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ள பெருக்கு!ஆடிப்பூர திருவிழா – கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வெறும் கையை விட்டு வடையை சுட்டு பக்தர்கள் வினோத வழிபாடு!
துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் வெறும் கைகளால் எண்ணெய் சட்டியில் கொதிக்கும் வடையை எடுத்து பக்தர்களுக்கு வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தில்…
View More ஆடிப்பூர திருவிழா – கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வெறும் கையை விட்டு வடையை சுட்டு பக்தர்கள் வினோத வழிபாடு!திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம் எனும் ஆனி பிரம்மோற்சவம்…
View More திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!திருவண்ணாமலையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது!
செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பாரதி…
View More திருவண்ணாமலையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது!ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!
ஆரணியில் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக வட்டாட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மஞ்சுளா என்பவர் வட்டாட்சியராக…
View More ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து?
சிவகங்கையில் நடந்த காவல்நிலைய மரணத்தில், வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை, தமிழ்நாடு காவல்துறையில் கடந்த…
View More ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து?