செங்கம் அருகே ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது . இதனால் 6400…
View More வேலைக்கு சென்ற பெற்றோரை தேடிச்சென்ற போது ஓடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!Fengal Cyclone Update
“புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு” – #IMD அறிவிப்பு!
புதுச்சேரிக்கு தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு…
View More “புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு” – #IMD அறிவிப்பு!அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளதால் கடற்கரையோரங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10…
View More அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone – மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!
பெஞ்சல் கரையை கடக்கும் நிலையில் பல இடங்களில் மழைபெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100…
View More ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone – மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!#FengalCyclone உருவாவதில் தாமதம் – 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!
ஃபெங்கால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…
View More #FengalCyclone உருவாவதில் தாமதம் – 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!