செங்கம் அருகே ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது . இதனால் 6400…
View More வேலைக்கு சென்ற பெற்றோரை தேடிச்சென்ற போது ஓடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!Cyclone Alert
ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை – 9 மாவட்டகளை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டில் இரவு 10 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை…
View More ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை – 9 மாவட்டகளை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டில் இரவு 8.30 மணி நிலவரப்படி 8 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.…
View More நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?#CycloneDana ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
டானா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த…
View More #CycloneDana ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!#TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,…
View More #TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ம் தேதி சென்னை…
View More புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைவலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அரபிக் கடலில் புயலுக்கு வாய்ப்பு..!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அரபிக் கடலில் புயலுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய…
View More வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அரபிக் கடலில் புயலுக்கு வாய்ப்பு..!தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் தூத்துக்குடி, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழக வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி,…
View More தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை