சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
View More முட்டை கேட்ட மாணவருக்கு துடைப்பத்தால் அடி… சமையல் உதவியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் – நடந்தது என்ன?tiruvannamalai
“உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!
மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தும் உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
திருவண்ணாமலையில் ஏரியில் கால் தவறி விழுந்த 11ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!“உழவர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளது” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!
உழவர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாகவும், அவர்களின் நலனில் ஒரு துளியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம்…
View More “உழவர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளது” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!“பாமகவின் 45 தீர்மானங்களை நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்” – அன்புமணி ராமதாஸ் பேச்சு!
பாமகவின் 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர்…
View More “பாமகவின் 45 தீர்மானங்களை நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்” – அன்புமணி ராமதாஸ் பேச்சு!பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடக்கம் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில்…
View More பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடக்கம் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – பக்தர்கள் தரிசனம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது விண்ணைப் பிளக்கும் அரோகரா…
View More திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – பக்தர்கள் தரிசனம்!‘கார்த்திகை தீபத்திருவிழா’ – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில்…
View More ‘கார்த்திகை தீபத்திருவிழா’ – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 6பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம்…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!
கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 7பேரை மீட்புகள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!