பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனை

வேலம்மாள் பள்ளிக்கு இரண்டாவது முறையாக யுஎஸ்ஏ நாட்டு வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால், வெடிகுண்டு செயல் இழக்கும் சிறப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி…

View More பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனை

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

திருவள்ளூர் அருகே வேலம்மாள் தனியார் பள்ளியில் உள்ள 3 வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த  தொலைபேசி அழைப்பால், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி…

View More பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

திருவள்ளூர் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.   திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்…

View More திருவள்ளூர் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

விடுதியில் மாணவி மரணம் – டி.சி வாங்கிச்சென்ற மாணவிகள்

திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி உயிரிழந்த பள்ளியில், ஒரே நாளில் 23 மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த 12ம்…

View More விடுதியில் மாணவி மரணம் – டி.சி வாங்கிச்சென்ற மாணவிகள்

10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

திருவள்ளூர் அருகே 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் அப்பகுதி பொதுமக்கள்  பேருந்துக்கு வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திருவள்ளூர் மாவட்டம்…

View More 10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு நித்திஷ் (வயது 11), ஜீவன்…

View More சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண வருவதாக வாக்குறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த…

View More நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு…

View More மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஆசிரமத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக்  கொண்ட கல்லூரி மாணவி. சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியில் ஹேமாமாலினி (20) வசித்து வருகிறார். இவர் தலைவலி மற்றும்…

View More ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

இரும்பு உருக்காலையில் 10 டன் வெடிகுண்டுகள் பறிமுதல்!

கும்மிடிபூண்டியில் உள்ள இரும்பு உருக்காலைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பத்து டன் வெடிகுண்டுகளை முற்றிலுமாக அழிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 2008ஆம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் கிணற்றில் கிடந்த துப்பாக்கி…

View More இரும்பு உருக்காலையில் 10 டன் வெடிகுண்டுகள் பறிமுதல்!