அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு கத்திக்குத்து – பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

அரசு தாய் சேய் நல மருத்துவமனையில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மடவாரியர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவிக்கு…

View More அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு கத்திக்குத்து – பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த…

View More மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

மகளை கடத்திய சாராய வியாபாரிக்கு போலீஸார் ஆதரவு என ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சிறுமியை கடத்திய சாராய வியாபாரிக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக 10 நாள்கள் கடந்தும் சிறுமி மீட்கப்படாததால் தாயார் கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே…

View More மகளை கடத்திய சாராய வியாபாரிக்கு போலீஸார் ஆதரவு என ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கணவரின் இறப்புக் காப்பீட்டுத் தொகை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என்று  திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், எடையூர்…

View More கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து திமுகவினர் போராட வேண்டும் – திருச்சி சிவா

நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் நிலையில், சத்தமில்லாமல் அடுத்து வரும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து திமுகவினர் போராட வேண்டுமென திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற திமுக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கட்சியினருக்கு கழக கொள்கை…

View More நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து திமுகவினர் போராட வேண்டும் – திருச்சி சிவா

கனமழை: திருவாரூரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

View More கனமழை: திருவாரூரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஊர் பஞ்சாயத்து: மகனுக்காக இளைஞர்கள் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை

கோயில் திருவிழாவின்போது மகனுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, பஞ்சாயத்தின் முடிவை ஏற்று இளைஞர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள…

View More ஊர் பஞ்சாயத்து: மகனுக்காக இளைஞர்கள் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை; ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதி

திருமணம் முடிந்தவுடன், தன் மனைவியுடன் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதியின் வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம்…

View More ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை; ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதி

சட்டக் கல்லூரி மாணவி உடல் ஒப்படைப்பு

சட்டக்கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது மகள் கவிப்பிரியா செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு…

View More சட்டக் கல்லூரி மாணவி உடல் ஒப்படைப்பு

அரசுப்பள்ளி பெண் ஊழியர் கொலை முயற்சி

அரசுப்பள்ளி பெண் ஊழியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கற்பகநாதர் குலத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்குத்…

View More அரசுப்பள்ளி பெண் ஊழியர் கொலை முயற்சி