ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றி சகஸ்ரதீப உற்சவ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றப்பட்டு நடைபெற்ற சகஸ்ரதீப உற்சவ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களுள்…

View More ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றி சகஸ்ரதீப உற்சவ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவெள்ளறை பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா!

திருவெள்ளறை அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ள 108…

View More திருவெள்ளறை பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா!