திருப்பூர் சாய ஆலையில் வெளியான நச்சு வாயு – மக்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.!

திருப்பூரில் சாய ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு திடீர் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும்…

View More திருப்பூர் சாய ஆலையில் வெளியான நச்சு வாயு – மக்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.!

திருப்பூரில் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு…

View More திருப்பூரில் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் போலி மருத்துவர் கைது!

திருப்பூரில் மருத்துவம் படிக்காமல் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் செயல்பட்டு வரும் இஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்…

View More திருப்பூரில் போலி மருத்துவர் கைது!

திருப்பூரில் சர்வதேச நிட்பேர் கண்காட்சி-புதிய ரக ஆடைகள் அறிமுகம்!

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சியை முன்னிட்டு புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள இந்தியா நிட்பேர் கண்காட்சி…

View More திருப்பூரில் சர்வதேச நிட்பேர் கண்காட்சி-புதிய ரக ஆடைகள் அறிமுகம்!

தீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்

திருப்பூர் அருகே மூங்கில் கூடை விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல  லட்சம் மதிப்புள்ள, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து நாசமடைந்தன. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர்…

View More தீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்

தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் நான்காவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தற்போது சிறு,…

View More தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி.இவர் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்…

View More பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

3வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டில் மீண்டும் மாநில செயலாளராக இரா. முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு…

View More 3வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு

குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்

தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய் மகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை…

View More குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்

தமாகா வேட்பாளரின் வாகனத்துக்கு தீ வைப்பு; போலீசார் விசாரணை

பல்லடத்தில் தமாகா வேட்பாளரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து விட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் சொன்ன நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 15வது வார்டு தமாகா…

View More தமாகா வேட்பாளரின் வாகனத்துக்கு தீ வைப்பு; போலீசார் விசாரணை