தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு 5 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்தாண்டு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. மேலும்...