“மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட பாணியில் நிகழ்ந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு
தமிழகத்தில் இறந்துபோன அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டு, உடனடியா சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வு இன்னும் மனித நேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் கடைகோடி மாநிலமான அசாம் மாநிலத்தில்...