தெலங்கானாவில் மேக வெடிப்பு வெளிநாட்டின் சதியாக இருக்கலாம் என்று அந்த மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தேகம் தெரிவித்தார். தெலங்கானாவின் பத்ராசலம் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோதாவரி…
View More மேக வெடிப்பு வெளிநாட்டு சதியாக இருக்கலாம்-முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்Telangana
படிப்பில் அசத்திய தலை ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகள்!
தெலுங்கானா மாநில இடைநிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகியுள்ளனர். தெலுங்கானாவில் இடைநிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,…
View More படிப்பில் அசத்திய தலை ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகள்!நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை-ராகுல் குற்றச்சாட்டு
நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத்…
View More நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை-ராகுல் குற்றச்சாட்டுவாகன உரிமையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்ப்ட்ட அபராதத்தில் தெலுங்கானா மாநில போலீஸார் சலுகை அளித்துள்ளனர். விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தில் சலுகை ஒன்றை அளித்துள்ளது…
View More வாகன உரிமையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு’இறுதிச் சடங்குக்கு பணமில்லை..’தாத்தா சடலத்தை பிரிட்ஜூக்குள் வைத்த பேரன்
இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லை என்பதால் தாத்தாவின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டிக்குள் பேரன் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே பர்காலா என்ற பகுதியை சேர்ந்தவர் நிகில். இவர்…
View More ’இறுதிச் சடங்குக்கு பணமில்லை..’தாத்தா சடலத்தை பிரிட்ஜூக்குள் வைத்த பேரன்தெலுங்கானாவின் ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் பாலம்பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமப்பா கோயில் உள்ளது. காகத்திய வம்ச மன்னர்களால், 13…
View More தெலுங்கானாவின் ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்புதெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்
தெலங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் உழுதபோது அவர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்திலுள்ள மடக்கூடம் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர்…
View More தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்தெலங்கானாவில் நாளை முதல் பொது ஊரடங்கு முழுமையாக ரத்து
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று பொது ஊரடங்கு நாளைமுதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அந்த மாநிலத்தின் அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் தெலங்கானாவில் கடந்த 8ம் தேதி முதல்…
View More தெலங்கானாவில் நாளை முதல் பொது ஊரடங்கு முழுமையாக ரத்துகொரோனா: மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்!
தெலங்கானாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், வீட்டில் உரிய வசதி இல்லாததால் மரத்தின் மீது கட்டில் கட்டி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (18).அவருக்கு கடந்த…
View More கொரோனா: மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்!அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் ஊரடங்கு!
தெலங்கானா மாநிலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.…
View More அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் ஊரடங்கு!