சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய…

View More சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!

தெலங்கானாவில் பெம்பார்த்தி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான பூமியைத் தோண்டும்போது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமம் அமைந்துள்ளது. அங்கு நரசிம்மாலு என்பவருக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பழங்காலத்தைச் சேர்ந்த தங்கப் புதையில் நிறைந்த செம்பு…

View More பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!

உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் அமையும் மாநிலம் இதுதான்!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் தெலுங்கானாவில் அமைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் அமைக்கப்பட உள்ளது. தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் பகுதியில்…

View More உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் அமையும் மாநிலம் இதுதான்!

நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!

நிலக்கடலை ஓட்டிலிருந்து பூந்தொட்டிகளை உருவாக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தில் சின்டல் குண்டா பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர்…

View More நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!

திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு கொடுத்த மகனை கொலை செய்த தாய் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். தெலங்கானா மாநிலம் புலமடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது மகன் சிவபிரசாத் மதுஅருந்திவிட்டு தொடர்ந்து…

View More திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

தெலங்கானாவில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலி!

தெலங்கானாவில், ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் செட்டிபள்ளி தாண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் முமின்பேட்டையில் கூலி…

View More தெலங்கானாவில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலி!

புதிய வகை கொரோனா; பிரிட்டனில் இருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் புதிய…

View More புதிய வகை கொரோனா; பிரிட்டனில் இருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!