விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, இன்று அதிகாலை மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.…

View More விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக…

View More பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!

மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம்…

View More கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!

2வது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும்…

View More 2வது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!

தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப்…

View More தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

View More ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடி – மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் 1.5…

View More தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்…

View More கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு சலுகைகள் அறிவிப்பு!

ஊரடங்கையொட்டி தமிழகத்தில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில்,…

View More ஊரடங்கு சலுகைகள் அறிவிப்பு!

கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்த தமிழக அரசு!

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரிக்குத் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரிவசூலிருக்கப்படுகிறது. இதற்குத் தமிழக அரசு தற்போது விலக்கு அளித்துள்ளது. மத்திய…

View More கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்த தமிழக அரசு!