ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும்…

View More ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!

மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம்…

View More கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!