கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி…

View More கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து…

View More வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,400 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாட்டில்,…

View More 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !