கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறையில் உருவாக்கப்பட்ட படகு இல்லம் திறக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே படகு இல்லமை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை…
View More வால்பாறையில் பயன்பாட்டுக்கு வராத படகு இல்லம் – சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்!#Tourism
கோடை வெப்பத்தை தணிக்க அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று அகஸ்தியர் அருவிக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க குவிந்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்திபெற்ற…
View More கோடை வெப்பத்தை தணிக்க அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
உதகையில் கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ரயில் சேவைவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.இதனால் உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மலைவாழ் சுற்றுலாத்…
View More குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!தமிழ்நாட்டில் சொகுசு கப்பலை தொடங்கும் முதலமைச்சர்
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவையை வரும் 4ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில், கோர்டெலியா குரூசிஸ் நிறுவனம் சொகுசு…
View More தமிழ்நாட்டில் சொகுசு கப்பலை தொடங்கும் முதலமைச்சர்தமிழ்நாட்டில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல்
தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலாத்தளங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும்…
View More தமிழ்நாட்டில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல்சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!
தமிழகத்தில் வரும் காலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு,முன்களப்பணியர்களுக்கு…
View More சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!