கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள் நோயாளிகள் பூரண குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை…
View More கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!#TamilNadu
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 21 வயதான மாரிமுத்து. இளைஞர் மாரிமுத்து கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக வேலைக்கு…
View More ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!
மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…
View More கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
குடும்ப அட்டை தாரர்களுக்கு, இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்…
View More இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணிமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27…
View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!
தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, தொற்றுப்பரவல், குறையத் தொடங்கிய…
View More நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!
டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு…
View More டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!மண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது!
ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனைச்சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு மண்ணுளியன் பாம்பு பறிமுதல் மேலும் கொண்டு சென்ற வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் ஆகியோரை…
View More மண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது!கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியே தீர்வு!
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நிரந்தர தீர்வு என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில்…
View More கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியே தீர்வு!முதலமைச்சரின் அவசர உத்தரவு: “மிக மிக அவசரம் இயக்குனர் வரவேற்பு!
முதலமைச்சரின் சாலைப் பயணத்தின்போது பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து ‘மிக மிக அவசரம்’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் காமாட்சி அறிக்கை. சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்…
View More முதலமைச்சரின் அவசர உத்தரவு: “மிக மிக அவசரம் இயக்குனர் வரவேற்பு!