“காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் இருக்காது” – உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி!

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.  கடந்த 2018 –…

View More “காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் இருக்காது” – உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி!

“பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ரவியை, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், அவர் உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக உயர்கல்வித் துறை…

View More “பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என…

View More மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

தேர்தல் பத்திர விவகாரம் – பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!

தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருப்பதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்…

View More தேர்தல் பத்திர விவகாரம் – பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!

ஆளுநருக்கு நாளை வரை கெடு | பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில் கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து,  சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர்…

View More ஆளுநருக்கு நாளை வரை கெடு | பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு…

View More கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!

தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? – விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திர சீரியல் நம்பர்கள் இல்லை என்றும்,  எந்த சீரியல் நம்பர் பத்திரங்களை கொடுத்து அரசியல் கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்ற விவரம் இல்லை என்றும், இது குறித்து ஸ்டேட் பேங்க் வரும் மார்ச்…

View More தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? – விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!

அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம்…

View More அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!

தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!

ஒரு நாளில் பாஜக பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்து சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தகவலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.…

View More தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!

தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள், பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றியுள்ளன போன்ற விவரங்கள்…

View More தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!