10.5% உள்ஒதுக்கீடு செல்லாது; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வன்னியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20…

View More 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்

லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய…

View More லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன்…

View More சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த…

View More கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. தடுப்பூசி விலையை மத்திய அரசே…

View More ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம்…

View More 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!