“ஜனநாயகத்தில் புதிய சர்வாதிகாரம் வாரிசு அரசியல்”

இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆளத் தொடங்கியதற்கு முன்புவரை இந்தியா வாரிசு அரசியல் வசம் தான் இருந்தது. மன்னர் ஆட்சி காலூன்றி இந்திய நிலப்பரப்பில்…

View More “ஜனநாயகத்தில் புதிய சர்வாதிகாரம் வாரிசு அரசியல்”

என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (புதன்கிழமை) இரவு கோவை வந்தார். வியாழக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

View More என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி…

View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற வேண்டி நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோரைக்…

View More முதலமைச்சருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை

மழை வெள்ளப் பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு,…

View More மழை வெள்ளப் பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்

தமிழ்நாடு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பனை விதைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சபாநாயகர் அப்பாவு வழங்கினார். தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன்,…

View More 1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதி

ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்ப்பாடி பழனிசாமி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள்…

View More சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில், ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, திமுக…

View More ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை…

View More ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

முதலமைச்சரின் புத்தக அரசியல்

அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது, பூங்கொத்து, சால்வை வழங்கப்படுவது, ஒரு சம்பிரதாய நிகழ்வாக பின்பற்றப்படுகிறது. ஆனால், அப்படி, சம்பிரதாயமாக வழங்கப்படும் பொருட்களையும், சரித்திர நிகழ்வாக்கும் முயற்சிக்கு வித்திட்டிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “புத்தகம் போதும் பூங்கொத்து…

View More முதலமைச்சரின் புத்தக அரசியல்