தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…
View More “திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது” – பொன்.ராதாகிருஷ்ணன்stalin
“அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைக்கிறார்” – கடம்பூர் ராஜூ குற்றச் சாட்டு
அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை…
View More “அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைக்கிறார்” – கடம்பூர் ராஜூ குற்றச் சாட்டு