இலங்கையின் புதிய பிரதமர் யார் ? – நாளை அறிவிக்கிறார் அதிபர் அனுர குமார திசாநாயக்க!

இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை அதிபர் திசநாயகா நாளை நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி…

View More இலங்கையின் புதிய பிரதமர் யார் ? – நாளை அறிவிக்கிறார் அதிபர் அனுர குமார திசாநாயக்க!

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் | பெரும்பான்மை பெறுவாரா அதிபர் அனுர குமார திசாநாயக்க?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர…

View More இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் | பெரும்பான்மை பெறுவாரா அதிபர் அனுர குமார திசாநாயக்க?

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு…

View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!

“தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி!

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையின் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார…

View More “தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி!

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை…

View More இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!
Sri Lankan pirates atrocity - threatening Nagai fishermen at knife point and extorting goods worth several lakhs!

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!

நாகை மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை நடுகடலில் கத்தி முனையில் மிரட்டி மீன் வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, மீன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…

View More இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!
ind vs sL, sl vs ind, india, srilanka, cricket, t20 match

#WomensT20WorldCup | இந்தியா- இலங்கை இன்று மோதல்!

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதுகிறது. 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.…

View More #WomensT20WorldCup | இந்தியா- இலங்கை இன்று மோதல்!

#PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு – இலங்கை அரசு மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

View More #PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
srilanka, newzealand, tesrmatch

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் | பின்னடவை சந்திக்கும் #NewZealand அணி!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து அணி புள்ளிபட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல்…

View More வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் | பின்னடவை சந்திக்கும் #NewZealand அணி!

“தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தல்!” அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 21 அன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37…

View More “தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தல்!” அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்