கச்சத்தீவை மீட்கக்கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, மற்றும் ஏ.கே.செல்வராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு…
View More கச்சத்தீவு வழக்கில் கருணாநிதிக்கு பதிலாக டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு!Srilanka
கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
View More கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!“இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” – மாநிலங்களவையில் வைகோ கேள்வி!
கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 843 மீனவர்கள் கொல்லப்பட்டதாக மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டு.
View More “இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” – மாநிலங்களவையில் வைகோ கேள்வி!இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய 15 மீனவர்கள்!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
View More இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய 15 மீனவர்கள்!ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த இலங்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 174 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றிப் பெற்றது.
View More ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த இலங்கை!“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!
“தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என மாநிலங்களவையில் எம்பி கனிமொழி சோமு பேசியுள்ளார்.
View More “கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
View More இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!
ஓராண்டுகளுக்கு மேல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 மீனவர்கள் எல்லையை தாண்டி…
View More இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!‘பெண்களுடன் நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘Newsmeter’ சமூகவலைதளங்களில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெண்களுடன் நடனமாடும் காட்சி என்று வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஓய்வுபெற்ற இலங்கை அணியின்…
View More ‘பெண்களுடன் நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்’ என வைரலாகும் பதிவு உண்மையா?#Srilanka புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More #Srilanka புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!