“தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி!

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையின் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார…

View More “தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி!

லண்டன் கிங்ஸ் பல்கலை.யில் திராவிட அரசியல் குறித்த ஆய்வுக்காக முதுகலை முனைவர் பட்டம் பெற்ற தமிழர்!

லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் விக்னேஷ் கார்த்திக் எனும் தமிழர் திராவிட அரசியல் குறித்த ஆய்வுக்காக முதுகலை முனைவர் பட்டம் பெற்றுள்ளார். விக்னேஷ் கார்த்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.  இவர் லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முனைவர்…

View More லண்டன் கிங்ஸ் பல்கலை.யில் திராவிட அரசியல் குறித்த ஆய்வுக்காக முதுகலை முனைவர் பட்டம் பெற்ற தமிழர்!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

குவைத்தில் கூலி வேலைக்கு சென்று கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ள 35 தமிழர்களை மீட்டுத்தர அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…

View More குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை