தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப். 12) தொடங்க உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று…
View More ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்!speech
“மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!
மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகத்தை செய்து வருவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.…
View More “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது – மக்களவை வாக்குவாதம் குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்!
வெள்ள பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை எனவும், தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…
View More தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது – மக்களவை வாக்குவாதம் குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்!வெள்ள நிவாரணம்: மக்களவையில் திமுக – பாஜக கடும் வாக்குவாதம்!
தமிழ்நாட்டுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போல் பாரபட்சமின்றி நிவாரண நிதி வழங்கப்படுமா? என்று மக்களவையில் திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை …
View More வெள்ள நிவாரணம்: மக்களவையில் திமுக – பாஜக கடும் வாக்குவாதம்!“காங்கிரஸ் கட்சியின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி
காங்கிரஸ் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை எனவும் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 5) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…
View More “காங்கிரஸ் கட்சியின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி“தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் பிப்.12-ஆம் தேதி கூடுகிறது; பிப்.19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!” – சபாநாயகர் மு.அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12-ஆம் தேதி (12.02.2024) கூடுவதாகவும், பிப்ரவரி 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு…
View More “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் பிப்.12-ஆம் தேதி கூடுகிறது; பிப்.19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!” – சபாநாயகர் மு.அப்பாவு“நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது” – சோனியா காந்தி!
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து சோனியா காந்தி அதிரடியாக பேசியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டிச. 13 ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2…
View More “நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது” – சோனியா காந்தி!மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு- ராகுல் காந்தி பேச்சு!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு…
View More மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு- ராகுல் காந்தி பேச்சு!“த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!
“நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். …
View More “த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். நடிகை த்ரிஷா…
View More நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!