’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரி

மருத்துவமனைகளில் கவனக் குறைவாக இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை வால்டாக்ஸ்…

View More ’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரி

ஆடை குறித்த நடிகர் சதீஷின் பேச்சு – திரையுலகினர் எதிர்ப்பு

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு, இயக்குநர் நவீன், பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  இயக்குநர் யுவன் இயக்கத்தில்…

View More ஆடை குறித்த நடிகர் சதீஷின் பேச்சு – திரையுலகினர் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் – அன்புமணி ராமதாஸ்

இன்று கர்மவீரர் காமராஜர் அவர்கள் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளைக் கட்டியிருப்பார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் ஜெ.முத்துரமேஷ் தலைமையில் நாடார் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு…

View More தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் – அன்புமணி ராமதாஸ்

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ.ராசா கேள்வி

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை எனவும் இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என ஆ.ராசா பேசியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் திமுக இலக்கிய…

View More நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ.ராசா கேள்வி

திருமூலர் தந்த யோகாவை கடைபிடிக்க வேண்டும் – ஆளுநர் ரவி

மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் தந்த யோகாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.   தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறையில் ஷோகோ மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. கிராமப்புற…

View More திருமூலர் தந்த யோகாவை கடைபிடிக்க வேண்டும் – ஆளுநர் ரவி

வாழ்நாளில் எத்தனை வார்த்தைகள் பேசுகிறோம்?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை வார்த்தைகள் பேசுகிறான் என்பது குறித்த சுவாரசியமான தகவலை இந்த பதிவில் காண்போம். நாம் ஒவ்வொருவரும் தினமும் சராசரியாக எத்தனை வார்த்தைகள் பேசுகிறோம் என்று சிந்தித்ததுண்டா? நாம் சந்திக்கும்…

View More வாழ்நாளில் எத்தனை வார்த்தைகள் பேசுகிறோம்?

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் தெஹ்ரி பகுதியில் பேரணி ஒன்றை தொடக்கிவைத்த அம்மாநில…

View More இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்

மக்களை மகிழ்விக்கும் வகையில்தான் சுல்தான் படம் உருவாக்கபட்டுள்ளது: நடிகர் கார்த்தி

அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் தான் நடித்த சுல்தான் திரைப்படம் உள்ளதாக, நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின், வெற்றியை கொண்டாடும்…

View More மக்களை மகிழ்விக்கும் வகையில்தான் சுல்தான் படம் உருவாக்கபட்டுள்ளது: நடிகர் கார்த்தி

ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் ஆண்டாள், ஔவையார் ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெண்களுடைய வளர்ச்சி இல்லாமல் சாத்தியப்படாது. அதனால்தான் எங்களுடைய அத்தனை திட்டங்களும் பெண்களுடைய சக்தியை…

View More ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக…

View More கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை