திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி…
View More திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!SnowFall
ஓசூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!
ஓசூர் பகுதியில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்காளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேக்கநிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு எப்போதும் அதிகமாகவே காணப்படும். தற்போது ஓசூர்…
View More ஓசூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். காலநிலை மாற்றத்தால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. …
View More டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!திருச்சியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி!
திருச்சியின் மாநகர் பகுதிகளான முசிறி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மூடுபனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை மூலம் மழை பெறும் மாதங்களாகும். …
View More திருச்சியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி!செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உலக அளவில் பனிப்பொழிவானது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது.…
View More செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதிகாஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி; 2 டிகிரி செல்சியஸ்-க்கு கீழ் இறங்கிய வெப்பநிலை
பத்தாவது நாளாக உதகை தொடரும் உறை பனிப்பொழிவு காரணமாகக் குறைந்தபட்ச யாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் காணப்படும்.…
View More காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி; 2 டிகிரி செல்சியஸ்-க்கு கீழ் இறங்கிய வெப்பநிலைஓசூர் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
ஓசூர் பகுதியில் காலை 9 மணியை கடந்தும் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்காளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேக்கநிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு எப்போதும் அதிகமாகவே…
View More ஓசூர் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிகடும் பனிப்பொழிவு; உறைபனியில் உறைந்த உதகை!
நீலகிரியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்சம் வெப்பநிலை 2.8 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று…
View More கடும் பனிப்பொழிவு; உறைபனியில் உறைந்த உதகை!வரலாறு காணாத பனிப்பொழிவு – அமெரிக்காவில் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர்…
View More வரலாறு காணாத பனிப்பொழிவு – அமெரிக்காவில் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துஉதகையில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உதகையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு நேரங்களில் சாரல்…
View More உதகையில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு