ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

View More ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

ஈக்வடார் நாட்டில் தொலைக்காட்சி நேரலையின் போது,  முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட…

View More ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

ஈக்வடார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு…

View More ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

சிறையில் வன்முறை: 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் முடிவு

ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து சுமார் 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. ஈகுவடார் நாட்டில் உள்ள துறைமுக நகரான கயாகுயில் (Guayaquil) சிறைச்சாலையில், கொலை, போதைப்பொருள் கடத்தல்…

View More சிறையில் வன்முறை: 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் முடிவு

ஈகுவடார் சிறை கலவரம்: பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

ஈகுவடார் நாட்டின் சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. ஈகுவடார் நாட்டின் உள்ள துறைமுக நகரான கயாகுயில் (Guayaquil) சிறைச்சாலையில் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட…

View More ஈகுவடார் சிறை கலவரம்: பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு