ரூ.25,000 கோடி ஊழல் வழக்கு – அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு!
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் விடுவிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால்,...