This News Fact Checked by ‘FACTLY’ 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலேகான் மத்திய தொகுதி, மன்குர்த் சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் NDA மற்றும்…
View More Maharashtra Election | முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் , பாஜக தோல்வியடைந்ததா? – உண்மை என்ன?Maharastra Election
மகாராஷ்டிரா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிரா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர்…
View More மகாராஷ்டிரா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்!#MaharastraElection | அவதான் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்றாரா ? – உண்மை என்ன ?
This news Fact Checked by ‘AajTak’மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஒரு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்ததாகவும் , தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடுவதாகவும் சமூக…
View More #MaharastraElection | அவதான் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்றாரா ? – உண்மை என்ன ?மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீண் என சஞ்சய் நிரூபம் பேசினாரா? – பரவும் பழைய வீடியோ!
This News Fact Checked by ‘Factly’ மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது வீண் என முன்னாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிரூபம் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது இதுகுறித்து…
View More மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீண் என சஞ்சய் நிரூபம் பேசினாரா? – பரவும் பழைய வீடியோ!2024 மகாராஷ்டிரா தேர்தலில் #‘VoteJihad’ என பரவும் படங்கள் – உண்மை என்ன?
This news Fact Checked by The Quint மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணி 230…
View More 2024 மகாராஷ்டிரா தேர்தலில் #‘VoteJihad’ என பரவும் படங்கள் – உண்மை என்ன?#MaharastraAssemblyElection | தபால் வாக்கை செலுத்திவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் மீது வழக்கு!
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்கை செலுத்திய காவலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.…
View More #MaharastraAssemblyElection | தபால் வாக்கை செலுத்திவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் மீது வழக்கு!மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள…
View More மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!#FactCheck | துப்பாக்கியுடன் தேவேந்திர ஃபட்னாவிஸின் போஸ்டர் – பாபா சித்திக் கொலையுடன் தொடர்புபடுத்தும் பதிவுகள் : உண்மை என்ன ?
This news Fact Checked by The Quint மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் பேனர் ஒன்று ‘பழிவாங்குதல் நிறைவடைந்தது’ என்ற வாசகத்துடன் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டது.…
View More #FactCheck | துப்பாக்கியுடன் தேவேந்திர ஃபட்னாவிஸின் போஸ்டர் – பாபா சித்திக் கொலையுடன் தொடர்புபடுத்தும் பதிவுகள் : உண்மை என்ன ?குஜராத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணி வாக்கு கேட்டதா? – பரவும் #ViralImage உண்மை என்ன?
This news Fact Checked by The Quint குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரலானது. மகாராஷ்டிரா மாநில பாஜக வெளியிட்டுள்ளதாக பரப்பப்பட்ட இந்த போஸ்டரின்…
View More குஜராத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணி வாக்கு கேட்டதா? – பரவும் #ViralImage உண்மை என்ன?