சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அளித்த ஜாமின் மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே…

View More சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு

சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு

மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம்…

View More சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு

மாணவிகளுக்கு மூளைச் சலவை: சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது

மாணவிகளை மூளை சலவை செய்ததாக, சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப் பட்டுள்ளார் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர்…

View More மாணவிகளுக்கு மூளைச் சலவை: சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது

சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,…

View More சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்