வரலாறு காணாத மழை – பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம்!

வரலாறு காணாத மழையாக தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம் என நியூஸ் 7 தமிழ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

View More வரலாறு காணாத மழை – பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம்!

புயல் நிவாரண உதவிகள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவிகளை வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மணலி பகுதி மக்களுக்கு நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மிக்ஜாம் புயல்  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்…

View More புயல் நிவாரண உதவிகள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவிகளை வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

வாசிப்போம் யோசிப்போம் என்ற தலைப்பில் நியூஸ் செவன் தமிழ் அன்பு பாலமும் சென்னை ரோட்டரி கிளப் நெய்தலும் இணைந்து அரசு பள்ளிகளில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

View More அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்த தந்தை: அன்பு பாலம் மூலம் உதவ கோரிக்கை

இராமேஸ்வரத்தில் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் இளம்பெண், மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்கும் தந்தை, மருத்துவ செலவிற்கு பணம் இன்றி பரிதவிக்கும் மீனவ குடும்பம், நியூஸ் 7 அன்பு…

View More சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்த தந்தை: அன்பு பாலம் மூலம் உதவ கோரிக்கை

நியூஸ்7தமிழ் அன்பு பாலம் வழியாக மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகை

ஜோதி அறக்கட்டளை சார்பில் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலமாக வறுமை நிலையில் இருந்த மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர், தனது மகன் இறந்த…

View More நியூஸ்7தமிழ் அன்பு பாலம் வழியாக மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகை

“மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.   பொறுப்பும் பொது நலமும் என்று செயல்பட்டு வரும்…

View More “மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”