’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’
மாணவர்களின் நலன் காக்க பள்ளிக் கல்வித்துறை சில சிறப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்-மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை...