’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’

மாணவர்களின் நலன் காக்க பள்ளிக் கல்வித்துறை சில சிறப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்-மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை…

View More ’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’

“மாணவர்கள் நிகழ்காலத் தலைவர்கள்”- டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு

மாணவர்கள் தங்களை நிகழ்கால தலைவர்கள் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு…

View More “மாணவர்கள் நிகழ்காலத் தலைவர்கள்”- டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு