அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

மாண்டஸ் புயல்; எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, இன்று மணிக்கு…

View More மாண்டஸ் புயல்; எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

மாண்டஸ் புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

View More மாண்டஸ் புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய…

View More கனமழை முன்னெச்சரிக்கை; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல்…

View More கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக…

View More சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்த…

View More செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை: திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

View More தொடர் கனமழை: திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விட ராமதாஸ் வலியுறுத்தல்

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தியும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும்…

View More வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விட ராமதாஸ் வலியுறுத்தல்

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

கொரோனா பெருந்தொற்று காரணமாக 10 , 11, மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு…

View More 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை