தொடர் கன மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம்,…

View More தொடர் கன மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பயன்படுத்த முடியாத நிலையில் 5,583 பள்ளிக் கட்டிடங்கள்-தமிழக அரசு

தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்…

View More பயன்படுத்த முடியாத நிலையில் 5,583 பள்ளிக் கட்டிடங்கள்-தமிழக அரசு

நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல்…

View More நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

கொரோனா பெருந்தொற்று காரணமாக 10 , 11, மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு…

View More 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி: பள்ளிக் கல்வித்துறை

ஜனவரி 03-ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பாக,…

View More பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி: பள்ளிக் கல்வித்துறை

கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய…

View More கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம்; விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கோவை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி உயிரை…

View More கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம்; விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

19 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து…

View More தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

பள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிளுக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல…

View More பள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!

“பட்டியலின மாணவர்கள் கல்வி கற்றால், எங்கள் வயல்களில் யார் வேலை செய்வது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியரே, என்றால் நம்ப முடிகிறதா? பள்ளியில், அலுவலகத்தில் என…

View More ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!